|
| கிறிஸ்மஸ் மரமும் ஆனந்தமும்! | |
கிறிஸ்மஸ் பண்டிகை துவங்குவதற்கு முன்பே தேவாலயங்கள், வீடுகளில் இயேசு பிறந்ததை நினைவுபடுத்தும் வகையில் மாட்டுத் தொழுகை போல் அமைத்து, அதில் மரங்கள் செயற்கையாக வைத்து ஆடுகள், மேய்ப்பர்கள் போல் சித்தரித்து வைக்கப்படுவது கண்களுக்கும் மனதுக்கும் ஆனந்தத்தைக் கொடுக்கவல்லது.
அந்த அலங்கார சித்தரிப்பினைச் சுற்றி மின் விளக்குகள் பொருத்தப்பட்டு, அந்த இடமே பகல் போல் காட்சி அளிக்கும். காலை, மாலை இரு வேளைகளும் மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபம் செய்து இறைவனை புகழ்வது வழக்கம்.
இயேசு பிறக்கும்போது, வானத்தில் இருந்து நட்சத்திரம் தோன்றியதை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வீடுகளிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நட்சத்திரங்கள் தொடங்கவிடப்பட்டிருக்கும்.
கிறிஸ்மஸ் சிறப்பு பிரார்த்தனை முடிந்தவுடன், ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டு, 'ஹேப்பி கிறிஸ்துமஸ்' சொல்லி ஆனந்தத்தை பறிமாறிக்கொள்ளப்படும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகின் வித்தியாசமான நடிகர்களிகளில் ஒருவர். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கும்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பொல்லாதவன் | | எந்த வேலையும் இல்லாத ஒரு இளைஞர் புது பைக் வாங்குகிறார். வில்லன் கும்பல் அதை கடத்தி செல்ல, அந்த பைக்கை... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - பொதுவாக வயதானவர்களைதான் மாரடைப்பு தாக்கும் என்று பலரும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால்... |
| |
|
|
|
|
|
|
|