யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆன்மீகம் இதிகாசங்கள் & கட்டுரைகள்
திருக்கோயில்களில் செய்யக் கூடாதவை எவை
- தொகுப்பு : திரு
கோயிலுக்குச் செல்லும் போது, நம்மையும் அறியாமல் சில தவறுகளை செய்கிறோம். ஆதலால், கோயிலில் செய்யக் கூடாத அல்லது கடைபிடிக்கக் கூடாதவைகளை தெரிந்து கொண்டால் நாம் வணங்கும் கடவுளின் முழுமையான அருளை பயனைப் பெற முடியும்.

* பிரகாரம் வலம் வரும்போது வேகமாக நடக்கக் கூடாது
* வீண்வார்த்தைகளும், தகாத சொற்களும் சொல்லக் கூடாது
* பிறப்பு, இறப்பு தீட்டுகளுடன் செல்லக் கூடாது
* கோயிலுக்குள் தூங்கக் கூடாது
* கொடிமரம், பலிபீடம், நந்தி கோபுரம் இவைகளின் நிழலை மிதிக்க கூடாது
* விளக்கில்லாமல் இருட்டில் வணங்கக் கூடாது
* ஒரு கையால் தரிசனம் செய்யக் கூடாது
* மேலே துண்டு போட்டு வணங்கக் கூடாது
* கோயிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது
* சண்டேஸ்வரிடம் துணியிலிருந்து நூல் கிழித்து வைக்கக் கூடாது
* ஈர ஆடையுடனும், ஓராடையுடனும் தெய்வ வழிபாடு செய்யக் கூடாது
* சந்நிதியில் தீபம் இல்லாத போது வழிபடக் கூடாது
* மூலவர் மற்றும் அம்பாள் ஆகிய திருவுருவங்களுக்கு அபிஷேகம் நடைபெறும் பொழுது உட்பிரகாரத்தில் வலம் வரக் கூடாது.
* கோயிலுக்குள் இருந்து வீட்டுக்கு திரும்பிய உடனே, கால்களைக் கழவ கூடாது,
* அஷடமி,நவமி, அமாவாசை, பவுர்ணமி, சோமவாரம் ஆகிய நாட்களன்று வில்வ இழைகளை பறிக்க கூடாது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பிறந்த ராசிக்கு ராசியான ஸ்தலம் எது?
ஞானி என்பவர் யார்?
விநாயகரின் பன்னிரு அவதராங்கள்
ஐயப்பனை எப்படி அழைப்பது?
துன்பங்களுக்கு காரணம்...
குடும்பத்தினர் இறந்தால் கோயிலுக்கு செல்லக்கூடாதா?
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - எந்தவொரு செயலைத் தொடங்கினாலும், அந்தச் செயல் எந்தவிதமான தடங்கலும் இன்றி...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
நினைத்து நினைத்து பார்த்தேன்
விக்ராந்த், ஆஷிதா, ரோஜா, ஒரு தலைராகம் சங்கர், கருணாஸ், ராஜ்கபூர் ஆகியோரின் நடிப்பில்...
நினைத்தாலே
பெரியார்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உங்களுக்கு உடலில் அரிப்பு தோன்றுகிறதா? அப்படியானால் அது ஒருவகையான ஒவ்வாமை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace