|
| ஞானி என்பவர் யார்? |
'ஒருவர் ஞானியாக என்ன செய்ய வேண்டும்?' என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்கிறது ஒரு சாஸ்திர நூல்.
மந்திரத்தாலோ, செப்படி வித்தையாலோ திடீரென வருவதல்ல ஞானம், அது மனதுக்குள் தானாக வரவேண்டும்.
முதலில் படிப்பு வேண்டும். பகுத்து ஆராயும் பகுத்தறிவு வேண்டும். எதையும் ஆராய்ந்து தெளிவு பெறும் திறன் வேண்டும்.
அதோடு, தத்துவத் தேடலும், அதை முழுதாக புரிந்துகொள்வது பற்றியும் தெரியவேண்டும்.
இதன்பிறகுதான் ஒருவர் ஞானியாவது குறித்து யோசிக்க வேண்டும் என்கின்றன ஆன்மீக நூல்கள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
|
|
|
 | | AP |
| | | பெரியார் | | பெரியார் என்ற ஒரு சகாப்தத்தையே ஒரு திரைப்படம் மூலம்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - சுட்டெரிக்கும் இந்த அக்னி வெயிலில் சிறிது நேரம் வெளியே... |
| |
|
|
|
|
|
|
|