யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆன்மீகம் இதிகாசங்கள் & கட்டுரைகள்
ஐயப்பனை எப்படி அழைப்பது?
ஐயப்பன் ஓர் பிரம்மசாரி. அப்படியிருக்க, அவரை 'பூர்ணா புஷ்கள காந்தரே' என்று அழைக்கலாமா என்பதில் பலருக்கும் குழப்பம்.

பூர்ணா மற்றும் புஷ்களா ஆகியவை அவரது சக்திகள். அதாவது இச்சா சக்தி, கிரியா சக்தி. ஐயப்பனே ஞான பிரம்ம வடிவம்.
இச்சையும், கிரியையும் இருந்தால்தான் ஞானத்தின் மூலம் ஒரு காரியத்தை செய்யமுடியும்.

இந்த தத்துவத்தை விளக்குபவரே பூர்ணா புஷ்கள காந்தர் என்று குறிப்பிடுகின்றன ஆன்மீக நூல்கள்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
துன்பங்களுக்கு காரணம்...
குடும்பத்தினர் இறந்தால் கோயிலுக்கு செல்லக்கூடாதா?
நவரத்தின கல் மோதிரம் அணிவதால் நன்மையா?
ஜோதிடர்கள் ஜோதிடம் பார்ப்பது உண்டா ?
இகபர சுகம் பெற குரு வழிபாடு
பால்குடம் எடுப்பது ஏன்?
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - பால்குடம் எடுப்பது ஏன்? என்பது குறித்து 'இந்து மதமும் அதன்...
மேலும் படிக்க|மேலும்...
ஜோதிடம்
FE
 
த்ரிஷா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களை தனது குழந்தைத்தன...
ரிக்கி பான்டிங்
பிரையன் லாரா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - அதிர்ச்சியில் மயக்கம் எதிர்பாராத விதமாக ஏதேனும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace