யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
5வது ஒருநாள்: இந்தியா 51
கட்டாக் (ஏஜென்சி), 26 நவம்பர் 2008   ( 19:40 IST )
இங்கிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 8வது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய போபரா 24, குக் 11 ரன்கள் எடுத்தனர். காலிங்வுட் 40 ரன்கள் எடுத்தனர். ஷா 66 ரன்களுடனும், பீட்டர்சன் 111 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 270 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணி களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக்கும், தெண்டுல்கரும் களமிறங்கினர்.

8.5வது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டிருக்கிறது இந்தியா.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
5வது ஒருநாள்: இங்கிலாந்து 270
பீட்டர்சன் அரை சதம்: இங்கிலாந்து 158- 4
5-வது ஒருநாள்: டாஸ் வென்று இந்தியா பந்து வீச்சு
கால்பந்து வீரர் பீட்டர் தங்கராஜ் மரணம்
5-வது ஒருநாள்: இந்தியா, இங்கிலாந்து இன்று மோதல்
கட்டாகில் நாளை 5-வது ஒருநாள் போட்டி
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...