யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
மலேசியா ஸ்குவாஷ்: அரையிறுதியில் ஜோஷ்னா
புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008   ( 11:16 IST )
மலேசியாவில் நடைபெறும் ஸ்குவாஷ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா முன்னேறியுள்ளார்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் என்.எஸ்.சி. சூப்பர் சேட்டிலைட் ஸ்குவாஷ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா, இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார்.

இத்தொடரின் காலிறுதிப் போட்டியில் மலேசியாவின் லோ வி நீ என்பவரை எதிர்த்து ஜோஷ்னா விளையாடினார். இதில் 11- 6, 13- 11, 11- 5 என்ற புள்ளிகள் கணக்கில் அவர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதி ஆட்டத்தில், தரவரிசையில் 8வது இடத்தில் உள்ள மலேசியாவைச் சேர்ந்த சிதி முனிரா ஜுசோவை ஜோஷ்னா எதிர்கொள்கிறார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங்
சாம்பியன்ஸ் லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு
4 போட்டிகளுக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு
தரவரிசை: 3-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்
மைக்கேல் பெல்ப்சுக்கு கோல்டன் கூகுள் விருது
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கங்குலி
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...