|
| இந்தியாவை வேகப் பந்துவீச்சாளர்கள் சமாளிப்பர் : பான்டிங் |
| மெல்போர்ன் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 7 அக்டோபர் 2008 ( 13:52 IST ) | |
இந்திய பேட்ஸ்மேன்களை அனுபவம் வாய்ந்த தமது வேகப் பந்துவீச்சாளர்கள் சமாளிப்பார்கள் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பான்டிங் கூறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, வரும் 9-ம் தேதி பெங்களூரிலும், இரண்டாம் டெஸ்ட் போட்டி 17-ம் தேதி மொஹாலியிலும் தொடங்குகிறது.
தற்போது ஆஸ்திரேலிய அணியின் சுழற் பந்துவீச்சு மிகவும் பலவீனமானதாகவுள்ளது.இது, அண்மையில் நடந்து முடிந்த இந்திய வாரியத் தலைவர் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியிலேயே வெளிப்பட்டது.
இந்த நிலையில், தமது அணியின் அனுபவம் பெற்ற வேகப் பந்துவீச்சாளர்கள் மூவரும், சுழற் பந்துவீச்சாளர்களின் நெருக்கடியை குறைப்பர் என்று பேட்டி ஒன்றில் கேப்டன் ரிக்கி பான்டிங் கூறியுள்ளார்.
பிரட் லீ, ஸ்டுவர்ட் கிளார்க் மற்றும் மிட்செல் ஜான்சன் ஆகியோர்களே, ரிக்கி பான்டிங் குறிப்பிட்ட வேகப் பந்துவீச்சாளர்கள்.
இம்மூவரும் இந்திய பேட்ஸ்மேன்களை சிறந்த முறையில் சமாளிப்பர் என்று பான்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | பொய் சொல்ல போறோம் | | நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே... |
| |
|
|
|
|
|
|
|