|
| முதல் டெஸ்ட் : ஜெயவர்த்தனே அபார ௦சதம்; இலங்கை அணி 304/3 |
| கொழும்பு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜூலை 2008 ( 15:14 IST ) | |
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது நாளான இன்று, இலங்கை தனது முதல் இன்னிங்ஸ்சில் 87 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்த நிலையில் விளையாடி வருகிறது.
அந்த அணியின் கேப்டன் ஜெயவர்த்தனே நிதானமாக பேட் செய்து சதமடித்துள்ளார். ௦ தற்போது அவர், 215 பந்துகளில் 104 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் உள்ளார். மறுமுனையில் சமரவீரா௦௦௦ 87 பந்துகளில் 51 ரன்கள் எடுத்துள்ள நிலையில் பேட் செய்து வருகிறார்.
முன்னதாக, துவக்க ஆட்டக்காரர் வாண்டோர்ட் 3 ரன்களிலும், சங்ககாரா 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதைத் தொடர்ந்து, துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான வார்னபுரா 115 ரன்கள் குவித்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்தியா தரப்பில், இஷாந்த் ஷர்மா, ஹர்பஜன் சிங் மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|