யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஐபிஎல் கிரிகெட் சூதாட்டம் : 10 பேர் கைது
விஜயவாடா (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008   ( 13:30 IST )
ஆந்திர மாநிலம் விஜயாவாடா அருகே பிஎல் கிரிக்கெட் போட்டியின் மீது சூதாட்டம் நடத்திய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று மாலை டெல்லி அணிக்கும் , கோல்கத்தா அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டி மீது , விஜயவாடா அருகே உள்ள கோவிந்த ராஜுலு மீன் மார்க்கெட் அருகே சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து ரூ.69,756 ரொக்க பணம், 9 மொபைல் போன்கள் மற்றும் ஒரு டிவி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டு ,அவர்கல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஐபிஎல் : கோல்கத்தாவிடம் போராடி தோற்றது பெங்களூரு
ஐபிஎல் 20- 20: சென்னை அணி வெற்றி
ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி பதவியிலிருந்து கவாஸ்கர் விலகல்
அஸ்லாம் ஷா : நியூசி.யிடம் தோல்வியுற்றது இந்தியா
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தது ஒலிம்பிக் சுடர் !
ஐபிஎல் 20-20: ராஜஸ்தானை வீழ்த்தியது மும்பை!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace