யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தது ஒலிம்பிக் சுடர் !
பீஜிங் (ஏஜென்சி), 8 மே 2008   ( 12:15 IST )
ல்வேறு நாடுகளில் பல்வேறு தடைகளை தாண்டி சீனா வந்த ஒலிம்பிக் சுடர், இறுதியாக இன்று எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தது.

சீனாவில் ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஆகஸ்டில் நடைபெறுகிறது. இதையொட்டி, கடந்த மார்ச் மாதம் தனது பயணத்தை தொடங்கிய ஓலிம்பிக் சுடர், பல்வேறு நாடுகளில், பல்வேறு தடைகளை தாண்டி இறுதியாக கடந்த வாரம் சீனா வந்து சேர்ந்தது.

உலகிலேயே மிக உயரமான சிகரம் என்று பெருமைப்பெற்ற 8 ஆயிரத்து 844 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு இன்று ஒலிம்பிக் சுடர் கொண்டுவரப்பட்டது. அங்கு சீனாவின் தேசியக்கொடியும் பறக்க விடப்பட்டது.

19 உறுப்பினர் கொண்ட குழுவினர் ஒலிம்பிக் சுடரை எவரெஸ்ட் சிகரத்துக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

இங்கிருந்து சீனாவின் முக்கிய நகரங்களுக்கு ஒலிம்பிக் சுடர் எடுத்துச் செல்லப்படவுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஐபிஎல் 20-20: ராஜஸ்தானை வீழ்த்தியது மும்பை!
இறுதியாக ஒரு வாய்ப்பு தாருங்கள்: ஹர்பஜன் சிங் முறையீடு
சிறந்த வீரர் விருதுக்கு தோனி, கங்குலி, திராவிட் பரிந்துரை
'ஹர்பஜன் மீது முன்மாதிரி நடவடிக்கை எடுக்க பிசிசிஐ முடிவு'
ஐபிஎல் 20-20: சென்னை 'ஹாட்ரிக்' தோல்வி
'ஹர்பஜன் அறை' வீடியோ காட்சி : நானாவதி அதிர்ச்சி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace