யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
களிமண் தரையில் 101-க்கு 100 வெற்றி : நாடல் சாதனை
பார்சிலோனா (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 2 மே 2008   ( 15:30 IST )
களிமண் தரையில் விளையாடிய கடைசி 101 போட்டிகளில் 100-ல் வெற்றி பெற்று, ஸ்பெயினின் டென்னிஸ் வீரர் சாதனை படைத்துள்ளார்.

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டிகளில் நடந்து முடிந்த தனது நாட்டு வீரர் ஃபெலிசியானோ லோபஸை வீழ்த்தி, அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார்.

இப்போட்டியில் ஃபெலிசியானோவை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் தோற்கடித்த நாடல், காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

உலகத் தரவரிசையில் 2-வது இடத்திலுள்ள நாடல், தொடர்ந்து நான்காவது முறையாக பார்சிலோனா டென்னிஸ் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் விளையாடி வருகிறார்.

அவர் தனது காலிறுதிச் சுற்றில், அர்ஜெண்டினாவின் ஜான் க்னாசியோ செலாவை சந்திக்கவுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஐபிஎல் : ஐதராபாத்தை எளிதில் வென்றது பஞ்சாப் அணி
ஐபிஎல் : கோல்கத்தாவை வீழ்த்தியது ராஜஸ்தான் அணி
ஐபிஎல் : டெல்லி அணி வெற்றி
ஐபிஎல் : சென்னை - டெல்லி அணி நாளை மோதல்
ஐபிஎல் போட்டிகளில் விளையாட அக்தருக்கு அனுமதி
ஐபிஎல் : கோல்கத்தாவை வீழ்த்தியது மும்பை அணி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace