|
| உயர்நீதிமன்ற மோதல்: 24 ம் தேதி விசாரணை |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 21 மார்ச் 2009 ( 13:00 IST ) | |
சென்னை உயர்நீதிமன்றத்தில் நிகழ்ந்த வன்முறை மற்றும் மோதல் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள சுந்தரதேவன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம், வரும் 24 ம் தேதி முதல் 26 ம் தேதி வரை சென்னையில் விசாரணை நடத்தவுள்ளது.
சென்னை எழிலகத்தில் நடைபெறவுள்ள இந்த விசாரணையில் கடந்த மாதம் 19 ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களை நேரில் பார்த்தவர்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதரங்களுடன் விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - தமிழகத்தில் கள்ள ஓட்டை தடுக்கும் விதமாக புகைப்பட வாக்காளர் பட்டியலை வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது... |
| |
|
|
|
|
 | | | யாவரும் நலம் - விமர்சனம் | | தமிழில் அதிகமாக க்ரைம் த்ரில்லர் வருவதில்லை. அப்படியே வருகிற படங்களும் அரைத்த மாவையே அரைத்து தலைவலியை ஏற்படுத்துவதுதான் மிச்சம். ஆச்சரியமாக பழையன கழிந்து... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - கோடை காலம் தொடங்கி விட்டது. இனி உடல் உஷ்ணமும் வியர்வை நாற்றமும் தவிக்க முடியாத ஒன்றாகிவிடும்... |
| |
|
|
|
|
|
|