|
| நாமக்கல்லில் 2 கோடி முட்டை தேக்கம் |
| நாமக்கல் (ஏஜென்சி), 5 ஜனவரி 2009 ( 15:09 IST ) | |
லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் 2 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
நாமக்கல் மண்டலத்தில் மட்டும் சுமார் 850-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 2 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
நேற்று நள்ளிரவு முதல் நாடு தழுவிய அளவில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளதால், வெளி மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் முட்டை அனுப்புவது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாள் ஒன்றுக்கு 2 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தேக்கமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது நாமக்கல் கோழிப் பண்ணையாளர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|