யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ஜெயேந்திரர் வழக்கு: டிச.18க்கு ஒத்திவைப்பு!
புதுச்சேரி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008   ( 16:18 IST )
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மீதான கொலை வழக்கு அடுத்தமாதம் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பரில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கோயில் வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், இளைய சங்கராச்சாரியார் விஜேந்திரர் உள்பட 24 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு புதுவை நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் 12 பேர் ஆஜராகினர். ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் உட்பட 12 பேர் ஆஜராகவில்லை.

அரசு தரப்பு வழக்கறிஞர் தேவதாஸ் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களின் வேண்டுகோளை ஏற்று வழக்கு விசாரணை டிசம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கருணாநிதி ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுரை
சட்டக் கல்லூரி மோதல்: 26 மாணவர்கள் சஸ்பெண்ட்
விருப்ப ஓய்வு: பிஎஸ்பியில் சேருகிறார் சிவகாமி ஐஏஎஸ்!
மீனவர் பிரச்னை: கருணாநிதியிடம் மத்திய அரசு உறுதி
சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
போரை ‌நிறு‌த்து‌ம்வரை போராடுவோம்: பழ.நெடுமாற‌ன்
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...