யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ரா‌ஜப‌‌க்ச‌வி‌ன் கனவு ‌நிறைவேறாது: தா.பா‌ண்டிய‌ன்
சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008   ( 17:07 IST )
'உலகில் கடை‌சித் த‌மிழ‌ன் இரு‌க்கு‌‌ம் வரை, இல‌ங்கை‌ த‌மிழ‌ர்களை அ‌ழி‌க்க ‌நினை‌க்கு‌ம் ‌அந்நாட்டு அ‌திப‌ர் ராஜப‌க்ச‌வி‌ன் கனவு ‌நிறைவேறாது' எ‌ன்று இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயலாளர் தா‌.பா‌ண்டிய‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்த வ‌லியுறு‌த்‌தியு‌ம், இதற்கு துணைபோகும் மத்திய அர‌சை கண்டித்தும் செ‌ன்னை சே‌ப்பா‌க்க‌த்‌தி‌ல் ம‌திமுக பொது‌ச் செயலாளர் வைகோ தலைமை‌யி‌ல் இ‌ன்று உண்ணாவிரத‌ப் போரா‌ட்ட‌ம் நடைபெறுகிறது.

இதை தொடங்கிவைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் பேசியதாவது:

இலங்கை பிரச்சனையில் ஒட்டுமொத்த தமிழர்களும் குரல் கொடுத்து வருகிறோம். ஆனாலும், இதற்கு மத்திய அரசு செவி சாய்க்காததால் தான் இலங்கை தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள கடைசி தமிழன் இருக்கும் வரை, இலங்கை தமிழர்களை அழிக்க நினைக்கும் ராஜபக்சவின் கனவு நிறைவேறாது.

வரும் 25ஆ‌ம் தேதி நடைபெறும் மறியல் போராட்டத்துக்கு பிறகும் போர் நிறுத்தப்படாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் பற்றி அனைவரும் பேசி முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'போரை ‌நிறு‌த்த கருணாநிதி நெருக்கடி கொடுக்கவில்லை'!
நடிகர் எம்.என். நம்பியார் மரணம்
கருணாநிதிக்கு நோட்டீஸ் அனுப்பினார் ஜெ.
இலங்கை பிரச்னை: வைகோ உண்ணாவிரதம்
தேமுதிக சார்பில் வேலைவாய்ப்பு முகாம்: விஜயகாந்த்
தமிழக மீனவர்கள் கைது ஏன் ? : இலங்கை விளக்கம்
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...