யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
நவ.5ல் திரைப்பட தொழிலாளர்கள் உண்ணாவிரதம்!
சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 2 நவம்பர் 2008   ( 12:00 IST )
இலங்கை தமிழர்கள் படுகொலையை கண்டித்தும், அப்பாவி மீனவர்கள் சுடப்படுவதை கண்டித்தும் வரு‌ம் 5‌ம் தேதி செ‌ன்னை‌யி‌ல் தென்னிந்திய திரைப்பதொழிலாளர்கள் சம்மேளன‌ம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ச‌ம்மேளன‌த்‌தி‌ன் தலைவர் விஜயன், பொதுச் செயலாளர் உமாசங்கர் பாபு ஆகியோர் வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள அறிக்கை:

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து, வரும் 5ம் தேதி ச‌ெ‌ன்னை சா‌லி‌கிரா‌ம‌ம் அருணாச்சலம் சாலையில் உள்ள செந்தில் ஸ்டுடியோ அருகே காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

இதில், சம்மேளனத்தை சார்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ப‌ங்கே‌ற்‌பர்.

அன்றைய தினம் உள்ளூர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் நடைபெறாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நிவாரண நிதியால் பிரச்சனை திசை திரும்பி விட்டது : ராமதாஸ்
போரை நிறுத்த தந்தி அனுப்புங்கள்: விஜய்
இல‌ங்கை‌ நடப்பது விடுதலைப் போராட்டம் : ‌திருமா
இலங்கை பிரச்னையில் உலக நாடுகள் தலையிட வேண்டும்: கமல்
இலங்கையில் தாக்குதலை நிறுத்த வேண்டும் : ரஜினிகாந்த்
திருவொற்றியூர்: அதிமுக நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...