யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
பழனி அருகே சாலை விபத்தில் 8 பேர் பலி!
பழனி (ஏஜென்சி), புதன்கிழமை, 20 ஆகஸ்டு 2008   ( 19:15 IST )
பழனி அருகே இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் 8 பேர் பலியானார்கள்.

உடுமலைப்பேட்டையை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று, பழனிக்கு அருகே கொலுமம்கொண்டான் - பொதும்பட்டி சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதியது.

இதில் பேருந்து மற்றும் வேனின் முன் பகுதிகள் நொறுங்கின.

இந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தால்,அந்த பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஒகேனக்கல் குறித்து பிரதமர் முன்னிலையில் பேச்சு :எடியூரப்பா
வேலைநிறுத்தம் : இயல்பு வாழக்கையில் பாதிப்பில்லை
நடுவ‌ட்ட‌ம்: அதிமுக நாளை ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்
ரயில் மறியல்: கம்யூ. தொழிற்சங்கத்தினர் உள்பட 215 பேர் கைது
சோனியா, மன்மோகன், கருணாநிதிக்கு டாக்டர் பட்டம்!
செப்டம்பரில் புகைப்பட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...