யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ஒகேனக்கல் குறித்து பிரதமர் முன்னிலையில் பேச்சு :எடியூரப்பா
சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 20 ஆகஸ்டு 2008   ( 17:12 IST )
ஒகேனக்கல் கூட்டுக் குடி நீர் திட்டம் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காண பிரதமர் முன்னிலையில் இரு மாநில முதலமைச்சர்களும் பேச்சு நடத்த வேண்டும் என ர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அவர், அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு வைத்துக் கொள்ளவே தாம் எப்போதும் விரும்புவதாக கூறினார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன் பிரதமர் மன்மோகன் சிங்கை தாம் சந்தித்தபோதே, ஒகேனக்கல் திட்டம் தொடர்பான பிரச்சனையில் கர்நாடகத்தின் நிலையை தாம் விளக்கியதாகவும, அப்போது அவரது முன்னிலையில் இப்பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காண முதலமைச்சர் மட்டத்திலான பேச்சு நடத்தலாம் என தாம் யோசனை தெரிவித்ததாக எடியூரப்பா கூறினார்.

மேலும் இப்பிரச்சனையில் முடிவெடுக்க வேண்டியது பிரதமர்தான் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வேலைநிறுத்தம் : இயல்பு வாழக்கையில் பாதிப்பில்லை
நடுவ‌ட்ட‌ம்: அதிமுக நாளை ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்
ரயில் மறியல்: கம்யூ. தொழிற்சங்கத்தினர் உள்பட 215 பேர் கைது
சோனியா, மன்மோகன், கருணாநிதிக்கு டாக்டர் பட்டம்!
செப்டம்பரில் புகைப்பட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் : சரத்குமார் கோரிக்கை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...