யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சேது திட்டத்தை நிறைவேற்றுவோம்: கருணாநிதி உறுதி
புதுடெல்லி/ சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜூலை 2008   ( 11:14 IST )
'ச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று, சேது சமுத்திரத் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம்' என முதல்வர் கருணாநிதி கூறினார்.

இதுகுறித்து டெல்லியில் முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டி:

சேதுசமுத்திர திட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வாதங்களை பற்றி விமர்சிப்பது நல்லதல்ல. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று, நீதியின் அடிப்படையில் தீர்ப்பை பெற்று சேது சமுத்திரத் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம்.

ஒகேனக்கல் குடிநீர் திட்டம் படிப்படியாக வளர்ச்சி பெற்று, பல கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் புதிய அணை கட்டியே தீருவோம் என்றும், இதற்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்றும் கேரளா அரசு கூறிவருகிறது. இதை நாங்கள் சட்டப்படி சந்திப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'உண்மையான திமுக எது?: காலம் தீர்மானிக்கும்!'
மீனவர் பிரச்னை: பிரதமரிடம் கருணாநிதி கோரிக்கை
பாமக உறவில் மறுபரிசீலனை இல்லை: கருணாநிதி
'ராம சேது பாலமே' இல்லை : உச்ச நீதிமன்றத்தில் அரசு மனு
'மக்களவையில் வெற்றி; மக்கள் மன்றத்தில் தோல்வி'
மக்களின் எதிர்பார்ப்புக்கு கிடைத்த வெற்றி : தமிழக காங்.
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...