|
| தமிழகத்தில் இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு |
| சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஜூலை 2008 ( 18:06 IST ) | |
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோரப் பகுதிகளில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தின் உட்புறப் பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று பரவலாக பல இடங்களில் பலத்த மழை பெய்தது.
இன்று காலை 8.30 மணி வரையிலான நிலவரப்படி, அதிகபட்சமாக திருத்தணி, உதகமண்டலம், திருத்துறைபூண்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் 4 செ.மீ மழை பெய்துள்ளது.
முத்துப்பேட்டை, மருங்காபுரி தலா 3 சென்டி மீட்டரும், திருவாடனை, தொண்டி, ஓசூர், குன்னூர், கரூர், பொரையூர் தலா 2 சென்டி மீட்டரும் மழையும் பெய்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|