யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ஜெயலலிதாவுக்கு யோக்கியதை இல்லை : பூங்கோதை சாடல்
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 17 மே 2008   ( 10:40 IST )
தனது ராஜினாமா பற்றி கருத்து கூற, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு யோக்கியதை இல்லை என்று முன்னாள் அமைச்சர் பூங்கோதை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது அரசியல் ஆதாயத்திற்காக மறைந்த தன்னுடைய தந்தையை பற்றிக் கூறுவது அரசியல் நாகரீகமாகாது என்று சாடியுள்ளார்.

எல்லா தருணங்களிலும் என்றென்றும் திமுகவின் தலைவரும், எங்கள் முதல்வருமான கருணாநிதி தலைமையின் கீழ், அவரது வழிகாட்டுதலின்படி பணிபுரிவதையே தாம் பெருமையாக கருதுவதாக குறிப்பிட்டுள்ள அவர், தன் மீது நம்பிக்கை வைத்து தனக்கு இந்தப் பொறுப்பை வழங்கிய அவருக்கு, தன்னால் சிறு அளவில்கூட எவ்வித சங்கடமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில்தான் ராஜினாமா கடிதத்தை அளித்தாக கூறியுள்ளார்.

இந்த விஷயம் குறித்து கருத்து சொல்ல ஜெயலலிதாவுக்கு எந்தவித யோக்கியதையோ, அருகதையோ இல்லை என்றும், ஜெயலலிதா மேல் எத்தனை வழக்குகள் போடப்பட்டன என்று இந்த நாட்டிற்கே தெரியும் என்றும் பூங்கோதை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
விரைவில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் : ஜெயபால் ரெட்டி
குண்டர் சட்டம் அப்பாவிகளுக்கு எதிராகி விடக்கூடாது: திருமா
ஐ.ஏ.எஸ். தேர்வு : இந்திய அளவில் சென்னை மாணவர் 3-ம் இடம்
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வு முடிவு : தமிழகத்தில் 79 பேர் தேர்ச்சி
கருணாநிதி நலமுடன் இருக்கிறார் : மு.க.ஸ்டாலின்
ஜெய‌ங்கொ‌ண்ட‌ம் அருகே 5 பே‌ர் வெ‌ட்டி‌க் கொலை !
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்...
மேலும் படிக்க|மேலும்...