|
| இலங்கை அகதிகள் 35 பேர் ராமேஸ்வரம் வருகை |
| ராமேஸ்வரம் (ஏஜென்சி), புதன்கிழமை, 14 மே 2008 ( 12:59 IST ) | |
இலங்கை தமிழ் அகதிகள் 35 பேர் இன்று காலை ராமேஸ்வரம் வந்தனர்.
மன்னார் மற்றும் முல்லி குளம் பகுதி பகுதிகளைச் சேர்ந்த 8 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், மூன்று படகுகள் மூலம் அரிச்சல்முனை பகுதியை வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்களை இன்று மாலை சிறப்பு அகதிகள் முகாமுக்கு கொண்டு செல்லவிருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர். இந்த 35 பேர்களில், பத்து குழந்தைகளும் அடங்குவர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|