யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார் தமிழக இளைஞர்
ராமநாதபுரம் (ஏஜென்சி), சனிக்கிழமை, 10 மே 2008   ( 15:22 IST )
ராமநாதபுரத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர், ஒரே மூச்சில் 151 மெழுகுவர்த்திகளை அணைத்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஜனவரி மாத இறுதியில் வேலிப்பட்டிணத்தை சொந்த ஊராக கொண்ட வி.சங்கரநாராயணன் நிகழ்த்திய இந்தச் சாதனையை அங்கீகரித்து, கின்னஸ் புத்தகத்திடம் இருந்து சான்றிதழ் வழங்கப்பட்டு.

ராமாநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஏ.கிஷோர் குமாரிடம் இருந்து சங்கர நாராயணன் இன்று சான்றிதழைப் பெற்றார்.

கடந்த 2001-ல் ஒரே நேரத்தில் 117 மெழுகுவர்த்தியை அணைத்த பிரான்ஸ்சின் டேவிட் லாமியின் சாதனையை இவர் முறியடித்துள்ளார்.

யோகா ஆசிரியர் ஒருவரிடம் பயிற்சி பெற்ற சங்கர நாரயணன், ஒரே மூச்சில் 20 மெழுகுவர்த்தியை அணைப்பதே கடினம்; சுமார் 6 மாத காலம் பயிற்சி எடுத்துக்கொண்டு இந்த சாதனையை தாம் நிகழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பொறியியல் படிப்பு : இன்று முதல் விண்ணப்பம் வினியோகம்
பிள‌‌ஸ் 2 தே‌ர்‌வி‌ல் தோ‌‌ல்‌வி : மாணவ‌ர்க‌‌ள் 5 பேர் த‌ற்கொலை
ஊட்டி ரோஜா கண்காட்சி துவ‌ங்‌கியது!
மு.க.அழகிரி விடுதலை: கருணாநிதி மகிழ்ச்சி
மருத்துவ படிப்புகள்: ஜூன் 3 முதல் விண்ணப்பம்
மே இறுதியில் 10ம் வகுப்பு தேர்வு முடிவு!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace