யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ப்ளஸ் 2 :தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூனில் சிறப்பு தேர்வு
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008   ( 16:28 IST )
ப்ளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு அடுத்தமாதம் சிறப்பு தேர்வு நடைபெறுகிறது.

தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. தேர்வு எழுதிய 5 லட்சத்து 87 ஆயிரத்து 195 மாணவ, மாணவிகளில் 4 லட்சத்து 96 ஆயிரத்து 494 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 84.4 சதவீத தேர்ச்சியாகும். கடந்த ஆண்டை விட இது 3.4 சதவீதம் அதிகம்.

மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 21ம் தேதிக்குள் அவரவர் பள்ளிகளில் பெற்றுகொள்ளலாம்.

கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் மற்றும் கணிணி அறிவியல் பாடங்களுக்கான நகல்களை கேட்டு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் 23ம் தேதி முதல் ஜூலை 3ம் தேதி வரை சிறப்புத் தேர்வுகள் நடைபெறும்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வேலூர் கோட்டையில் தொழுகை நடத்த முயன்றவர்கள் கைது
வேலை வாய்ப்பு: பாமக போராட்ட அறிவிப்பு
சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது : அதிமுக குற்றச்சாட்டு
நாகை புறவழிச்சாலை மார்ச்சில் முடியும்: சுவாமிநாதன்
மாநகராட்சியாக வேலூர், தூத்துக்குடி : சட்ட மசோதா தாக்கல்
காவல்துறைக்கு தன்னாட்சி அதிகாரம் : பாமக வலியுறுத்தல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace