|
| திருச்சியில் கன மழை |
| திருச்சிராப்பள்ளி(ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008 ( 12:42 IST ) | |
திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது.
இடி, மின்னலுடன் பெய்த இந்த மழை திருச்சி நகரில் 96.5 மி.மீட்டரும், திருச்சி விமான நிலையத்தில் 53.8 மி.மீட்டரும், அப்பர் அணைக்கட்டில் 32 மி.மீட்டரும் , குளித்தலையில் 29 மி.மீட்டரும் பதிவானது.
இந்த பலத்த மழை காரணமாக நேற்றிரவு சென்னையிலிருந்து திருச்சிக்கு சென்ற ஏர் டெக்கான விமானம்,திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|