யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ப்ளஸ் 2 தேர்வு முடிவு: நாளை வெளியீடு
சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008   ( 09:09 IST )
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன.

தமிழகம் மற்றும் புதுவையில் ப்ளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் 3ம் தேதி தொடங்கி, 24ம் தேதி வரை நடைபெற்றது. இதை 5 லட்சத்து 87 ஆயிரத்து 245 மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டு ள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி (நாளை) காலை வெளியாகும்" என்று அறிவித்துள்ளார்.

தேர்வு முடிவுகள் வெளியான ஒருவார காலத்துக்குள் அந்தந்த பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுகொள்ளலாம்.

கடந்த ஆண்டை விட, ஒரு வாரம் முன்னதாகவே இந்த ஆண்டு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்னை : வணிக வளாகத்தில் தீ விபத்து
'ஒகேனக்கல் : கருணாநிதி செயல் மன்னிக்க முடியாத துரோகம்'
"செ‌ன்னை‌ வெப்ப நிலை 42 டிகிரி செல்சியஸை எட்டும் "
த‌மிழக‌த்த‌ி‌ல் 23 பு‌‌திய தொ‌ழி‌ற்பே‌ட்டைகள் : அமைச்சர் அறிவிப்பு
ஜாதி சுவர் இடிப்பு : ஊருக்குள் வர 'உயர் ஜாதியினர்' மறுப்பு !
கோவை: சீர்திருத்த பள்ளியில் சிறுவன் கொலை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace