யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
பிரியங்காவின் மனிதநேயம் : திருமாவளவன் புகழாரம்
திருவண்ணாமலை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஏப்ரல் 2008   ( 10:05 IST )
வேலூர் சிறையில் இருக்கும் நளினியை, பிரியங்கா காந்தி நேரில் சந்தித்தது, அவரது மனிதநேயத்தையும், பெருந்தன்மையையும் காட்டுகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

இதுகுறித்து திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பிரியங்காவின் மனிதநேயத்தை தமிழக காங்கிரஸார் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் இல்லங்கள் பல பழுதடைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அங்கு மாணவர் அல்லாதவர்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனால் மாணவர்களின் உணவு அளவு பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

விலைவாசி உயர்வு பிரச்சனை குறித்து அவர் கூறுகையில், இந்திய பொருளாதார கொள்கையை மத்திய அரசு மாற்றவேண்டும் என்றும், தமிழகத்தில் மக்களின் வாங்கும் சக்தி மிகவும் மோசமாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குழந்தைகள் மாறிய விவகாரம்: இன்று மரபணு சோதனை
வைகோவின் மதிமுகவே உண்மை : தேர்தல் ஆணையத்தில் உறுதி
' ப‌ட்ஜெ‌ட்டு‌க்கு ‌பி‌ன் விலைவாசி 20 % உயர்ந்துள்ளது '
'தமிழகத்தில் நூலக‌ங்க‌ள் அனை‌த்திற்கும் ‌க‌ணி‌னி வச‌தி'
தேவ‌ர் ‌சிலை அவம‌தி‌ப்பால் மதுரை‌யி‌ல் பத‌ற்ற‌‌ம்
' சத்துணவு மையங்களில் 10,327 ஊழியர்கள் நியமனம் '
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சண்ட
ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி...
யாரடி ‌நீ மோ‌கி‌னி
தரகு
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை...
மேலும் படிக்க|மேலும்...