|
| ஏரியில் மூழ்கி 3 மாணவர்கள் பலி |
| காஞ்சிபுரம் (ஏஜென்சி), 19 ஏப்ரல் 2008 ( 13:31 IST ) | |
செங்கல்பட்டு அருகே பள்ளி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி பலியாகினர்.
செங்கல்பட்டு அருகேயுள்ள திருக்கச்சூர் பகுதியை லோகேஷ், கோபிநாத் மற்றும் டெல்லி ராஜ் ஆகிய 3 மாணவர்கள் நேற்று அங்குள்ள ஏரியில் குளிக்கச் சென்றனர்.
அப்போது ஆழமான பகுதிக்குள் சென்று விட்ட அவர்கள், நீர் சுழலில் சிக்கி நீரில் மூழ்கி பலியாகிவிட்டனர்.
பலியான 3 மாணவர்களின் உடல்களும் இன்று நீரில் மிதந்துக்கொண்டிருந்தன. இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசார் விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் லோகேஷ், கோபிநாத் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|