|
| 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி: இன்று துவக்கம் |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2008 ( 13:29 IST ) | |
தமிழகத்தில் 10ம் வகுப்புக்கான விடைத்தாள்கள் திருத்தும்பணி இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வுகள் முடிந்து, விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. மொழித்தாள்கள் தவிர மற்ற பாடங்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி தற்போது முடிவடைந்துள்ளது.
அடுத்த ஒரு வாரத்துக்குள் அனைத்து பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடையவுள்ளது. அடுத்த மாதம் 2வது வாரத்தில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை தொடர்ந்து, 10ம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று முதல் துவங்குகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 3 மையங்கள் வீதம் மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|