யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
திருச்சியில் அரசு பஸ்-கார் மோதல்: 4 பேர் பலி
சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2008   ( 15:45 IST )
திருச்சி அருகே அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.

கேரளாவை சேர்ந்த 8 பேர், டாடா சுமோ காரில் தமிழகத்துக்கு சுற்றுலா வந்தனர். இன்று காலை 6 மணியளவில் திருச்சி-சென்னை பைபாஸ் சாலை செந்தண்ணீர்புரம் அருகே கார் சென்று கொண்டு இருந்தது.

அப்போது எதிரே ஒரு அரசு பஸ்சும், காரும் திடீரென நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், மோதிய வேகத்தில் கார் பஸ்சுக்குள் சிக்கிக்கொண்டது. இதில் உடல் நசுங்கிய 2 பெண்கள் உள்பட 4 பேர் காருக்குள்ளேயே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். எனினும், கிரேன் வரவழைக்கப்பட்ட பின்னரே காரை வெளியே எடுக்க முடிந்தது. பின்னர் காருக்குள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 4 பேரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்துக் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அம்பேத்கர் விருது: திருமாவளவன் நாளை வழங்குகிறார்
ஆப்கனில் பலியான என்ஜினியர் உடல் தமிழகம் வருகிறது
இன்று சித்திரை திருநாள்: கோயில்களில் வழிபாடு
சென்னை: டிரைவ் - இன் உட்லண்ட்ஸ் மூடப்பட்டது
தமிழகத்தில் மின்வளம் மேம்படுத்தப்படும்: வீராசாமி
விரை‌வி‌ல் 3,674 ‌கிராம உத‌வியாள‌ர்க‌ள் நியமன‌ம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...