யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தமிழகத்தில் மின்வளம் மேம்படுத்தப்படும்: வீராசாமி
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008   ( 17:56 IST )
மிழகத்தில் மின் வளத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் 'தமிழ்நாடு விஷன் 2025' மாநாடு இன்று நடந்தது. இதில் கலந்துகொண்டு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியதாவது:

மின் உற்பத்தியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வரும் மே முதல் டிசம்பர் மாதம் வரையிலான மாதங்களுக்குள், காற்றாலைகள் மூலம் 2000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவதுடன் அதில் 1300 மெகாவாட் மின்சாரத்தை பவர் டிரேடிங் கார்ப்பரேஷனுக்கு அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும்படி தனியார் நிறுவனங்களையும் ஊக்கப்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
விரை‌வி‌ல் 3,674 ‌கிராம உத‌வியாள‌ர்க‌ள் நியமன‌ம்
இடஒதுக்கீ‌‌‌டு: உடனே செயல்படுத்த மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
தண்டவாளத்தில் விரிசல்: பயணிகள் ரயில் தப்பியது
கிரீமி லேயர் : பிரதமரிடம் திமுக வலியுறுத்தல்
தமிழர் நலனைக் காப்பதில் விழிப்புணர்வு வேண்டும் : சரத்குமார்
ஆலய நடைமுறைகளில் குறுக்கிடுவது அத்துமீறல் : இல.கணேசன்
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...