யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
குடியரசு தலைவருடன் சோனியா, பிரதமர் சந்திப்பு
புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009   ( 18:22 IST )
மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங்கும், கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியும் இன்று மாலை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலைச் சந்தித்து புதிய அரசு அமைக்க உரிமை கோரினார்கள்.

முன்னதாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக சோனியா காந்தி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

திருணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு 19 இடங்களும், திமுகவிற்கு 18 இடங்களும் உள்ளன. காங்கிரஸ் கட்சி 216 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது.

கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தவிர சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதவளித்துள்ளதால், 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு 315 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.

ஆட்சியமைப்பதற்கு 272 உறுப்பினர்களின் ஆதரவே போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மும்பை தாக்குதல்: பாக்.கிடம் கூடுதல் ஆதாரங்கள்
பஞ்சாப்: ரயில் மோதி பள்ளிக் குழந்தைகள் உட்பட 8 பேர் பலி
குடியரசுத் தலைவரை சோனியா, பிரதமர் சந்திக்கிறார்கள்
ராஜசேகர ரெட்டி இன்று பதவியேற்பு
ராகுல் அமைச்சராக பிரணாப் விருப்பம்
7 அமைச்சர் பதவி திமுக கோருகிறது?
செய்திகள்
தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...