யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஐ.மு. கூட்டணி தலைவராக சோனியா மீண்டும் தேர்வு
புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009   ( 13:28 IST )
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில், தேர்தல் வெற்றிக்குப் பின் முதல் முறையாக கூட்டணியின் கூட்டம் புதுடெல்லியில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் தொடக்கத்திலேயே கூட்டணியின் தலைவராக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் பதவி மத்திய அமைச்சர் பதவிக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மத்திய அமைச்சரவை 22ல் பதவியேற்பு?
பொருளாதார சீர்திருத்தம், வேலை வாய்ப்பிற்கு முன்னுரிமை: மன்மோகன் சிங்
அமைச்சரவை பட்டியல் : ஐமுகூ நாளை ஆலோசனை
ஜூன் 2 ல் மக்களவை கூடுகிறது
ராகுல் இலாகா இல்லாத அமைச்சர் ?
பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் மன்மோகன் சிங்
செய்திகள்
தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...