யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
திரிணாமூல் காங். நாடாளுமன்ற கட்சித் தலைவராக மம்தா தேர்வு
கொல்கத்தா (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 மே 2009   ( 12:38 IST )
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது.

இதில் நாடாளுமன்ற கட்சித் தலைவராக மம்தா பானர்ஜி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

மத்திய அமைச்சரவையில் திருணாமூல் காங்கிரஸ் கட்சி இடம்பெறுவதற்கு எந்த நிபந்தனையும் விதிக்காது என்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மம்தா கூறினார்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் முகுல் ராய், காங்கிரஸ் தலைமையில் அமையும் புதிய அரசுக்கான ஆதரவுக் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் டெல்லியில் அளிப்பார் என்றும் மம்தா கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
14 வது மக்களவை கலைக்கப்பட்டது
இலங்கையில் அதிகாரப்பகிர்வுக்கு நடவடிக்கை : இந்தியா
மன்மோகன் மீண்டும் பிரதமராக தேர்வு செய்ய்ப்படுகிறார்
ஜனாதிபதியுடன் தேர்தல் ஆணையர்கள் சந்திப்பு
தே.ஜ.கூட்டணி கூட்டம் திடீர் ரத்து !
'பேஷன் ஷோ' நிகழ்ச்சியில் ஆபாசம் : நடிகர் அக்சய் குமார் கைது
செய்திகள்
தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...