|
| 14 வது மக்களவை கலைக்கப்பட்டது |
| புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 மே 2009 ( 12:36 IST ) | |
பிரதமர் மன்மோகன் சிங் தமது அமைச்சரவையை முறைப்படி நேற்று ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, 14 வது மக்களவையைக் கலைத்து குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நேற்று இரவு உத்தரவிட்டார்.
அதே சமயம் மாற்று அரசு அமையும் வரை பிரதமர் பதவியில் நீடிக்குமாறு மன்மோகன் சிங்கிடம் பிரதிபா பாட்டீல் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து புதிய அரசை அமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் இன்று மாலை அழைப்பு விடுவார் என்று தெரிகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|