|
| அரசியலுக்கு முற்றுப்புள்ளி கிடையாது : மோடி |
| அகமதாபாத் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 மே 2009 ( 15:26 IST ) | |
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி தோல்வியடைந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் மூத்தத் தலைவரும், குஜராத் மாநில முதல்வருமான நரேந்திர மோடி, அரசியலுக்கு முற்றுப்புள்ளி கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர்களிடம் இன்று இதனை தெரிவித்த அவர், "நாட்டின் வளர்ச்சியில் குஜராத் மாநிலம் முக்கியப் பங்காற்றுகிறது. இனியும் கூடுதலாக பங்கு வகிக்கும்.அதற்கு மத்திய அரசு குஜராத் மாநிலத்துக்கு உதவ வேண்டும்" என்றார்.
குஜராத் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தான் நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றும் மோடி உறுதியளித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|