யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
அஸ்ஸாமில் குண்டு வெடிப்பு: சரக்கு ரயில் சேதம்
கவுஹாத்தி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 4 ஜனவரி 2009   ( 14:30 IST )
அஸ்ஸாமில், இருப்புப் பாதையில் தீவிரவாதிகள் இன்று நிகழ்த்திய குண்டு வெடிப்பில் சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் சேதமடைந்தன.

மத்திய அஸ்ஸாமில் உள்ள மெய்பொங்டிசா - ஹராங்கோ சாவோ ரயில் நிலையங்களுக்கு இடையே இருப்புப் பாதையில், ரயிலைக் கவிழ்க்கும் நோக்கத்துடன் தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

இந்த சம்பவத்தில் அவ்வழியாகச் சென்ற சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் கவிழ்ந்து பலத்த சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த குண்டு வெடிப்பில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்
அமெரிக்கா செல்கிறார் சிதம்பரம்
நள்ளிரவு முதல் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்
உ.பி.யில் கடும் குளிருக்கு 50 பேர் பலி
தேர்தல் தோல்வி : 2 ஆந்திர அமைச்சர்கள் ராஜினாமா
ஊடுருவலை தடுக்க கூடுதல் படை: பிஎஸ்எப் கோரிக்கை
செய்திகள்
சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...