யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பயங்கரவாதத்திற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் : சோனியா
யூரி (ஏஜென்சி), புதன்கிழமை, 3 டிசம்பர் 2008   ( 16:59 IST )
பயங்கரவாதத்திற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் யூரி அருகே இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சோனியா, பயங்கரவாதிகள் முன்னர் நாம் அடிபணிய மாட்டோம் ; உரிய பதிலடியை கொடுப்போம் என்றார்.

அண்டை நாடுகளுடன் சகோதர மற்றும் நட்புறவுடன் இருக்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

நமது அண்டை நாடுகளுடன் நாம் நேசக் கரம் நீட்டுகிறோம்.ஆனால் அதனையே நமது பலவீனமாக கருதிவிடக்கூடாது.

பயங்கரவாதத்திற்கு எந்த ஒரு மதமும் கிடையாது ; மனித நேயம் மற்றும் மனித பண்புகளுக்கு எதிரானவர்களுடன் எவ்வித சமரசமும் கிடையாது.

காஷ்மீர் பிரச்சனையை பொறுத்தவரை அரசியல் சாசன வரம்பிற்கு உட்பட்ட எந்த ஒரு பேச்சு வார்த்தைக்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம் என்று சோனியா மேலும் பேசினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'நாய் கூடப் போகாது' : வருத்தம் தெரிவித்தார் அச்சுதானந்தன்
ரஷ்ய அதிபர் மெத்வதேவ் நாளை இந்தியா வருகை
ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நாளை தேர்தல்
டெல்லி வந்தார் காண்டலீஸா ரைஸ்
தமிழர்களைப் பாதுகாக்க நடவடிக்கை: பிரதமர் உறுதி
பாக்.மீது ராணுவ நடவடிக்கை இல்லை : பிரணாப்
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...