யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பிரதிபா பாட்டீல் வெளிநாடு பயணமானார்
புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 24 நவம்பர் 2008   ( 12:11 IST )
வியட்நாம் மற்றும் ந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு 10 நாள் பயணமாக னாதிபதி பிரதிபா பாட்டீல் இன்று புறப்பட்டுச் சென்றார்.

ஏசியான் பிராந்தியத்தில் முக்கிய நாடுகளாக அங்கம் வகிக்கும் மேற்கூறிய நாடுகளுடன் பொருளாதார மற்றும் இரு தரப்பு உறவுகள் வலுவடைய பிரதிபா பாட்டீலின் இந்த பயணம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதிபா தனது பயணத்தின்போது, மேற்கூறிய நாட்டு தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா ஆகிய இரு நாடுகளும் சமீப ஆண்டுகளாக சிறப்பான பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதிபாவின் இந்த பயணத்தின்போது இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு மற்றும் வியட்நாம் வர்த்தக சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.இந்த கூட்டத்தில் மேற்கூறிய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
விடுவிக்கப்பட்ட கப்பல் ஊழியர்கள் இந்தியா திரும்பினர்
பால் தாக்கரேவை சந்தித்தார் ராஜ் தாக்கரே
தீவிரவாதிகளை ஒடுக்க சிறப்புப்படை: மன்மோகன் சிங்
2ம் கட்ட தேர்தல்: ஜம்முவில் வாக்குப்பதிவு துவங்கியது!
காஷ்மீர் : துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி
இந்து உணர்வை தூண்டி பா.ஜ.அரசியல் ஆதாயம் : இந்து மகாசபா
செய்திகள்
தேசியம் - மாலேகாவ் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பா.ஜனதா கட்சி இந்து உணர்வுகளை தூண்டிவிட்டு ஓட்டு பெற முயற்சிப்பதாக அகில பாரதிய இந்து மகாசபா குற்றம் சாற்றியுள்ளது.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...