|
| காஷ்மீர் ரயில்சேவை: 11ல் பிரதமர் தொடங்குகிறார்! |
| ஸ்ரீநகர் (ஏஜென்சி), புதன்கிழமை, 8 அக்டோபர் 2008 ( 17:10 IST ) | |
வரும் 11ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதலாவது ரயில் போக்குவரத்தை, பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைக்கிறார்.
காஷ்மீர் மாநிலத்தில் நவுகான் - புத்காம் இடையே ரயில் போக்குவரத்துக்கான பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் 11ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
மாநிலத்தின் முதல் ரயில் சேவை இது என்பதால், பொதுமக்கள் மத்தியில் இந்த நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இரு நாள் சுற்றுப்பயணமாக வரும் 10ம் தேதி உதம்பூர் வரும் பிரதமர் மன்மோகன்சிங், தோடா மாவட்டத்தில் உள்ள 450 மெகாவாட் பாக்லிஹர் நீர்மின் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|