யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
குண்டுவெடிப்பு : இ மெயில் அனுப்பிய 4 பேர் கைது
மும்பை(ஏஜென்சி), திங்கள்கிழமை, 6 அக்டோபர் 2008   ( 13:13 IST )
குஜராத் மற்றும் டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு முன்னரும் பின்னரும் அது குறித்து இ மெயில் அனுப்பியது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளதாக மும்பை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

குஜராத் மற்றும் டெல்லி குண்டு வெடிப்புகளுக்கு ' இந்தியன் முஜாகிதீன்' இயக்கத்தின் பெயரில் பொறுப்பேற்று இ மெயில் அனுப்பிய 4 பேரை புனேவில் கைது செய்ததாக மும்பை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அனுப்பிய இ மெயிலில் குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியை பற்றி குறிப்பிட்டு பல்வேறு வாசகங்கள் இடம்பெற்றிருந்தது என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'அஸ்ஸாம் கலவரத்திற்கு 'போடோ'தான் காரணம்'
காஷ்மீரில் ஊரடங்கு நீட்டிப்பு!
போதைப்பொருள்: மும்பையில் 240 இளைஞர்கள், பெண்கள் கைது
எல்லையில் ஊடுருவ முயற்சி: இந்த ஆண்டில் 70 பேர் பலி!
மதக் கலவரம்: 13ம் தேதி முதல்வர்கள் மாநாடு
ஒரிஸ்ஸாவில் ஜனாதிபதி ஆட்சி: பாஸ்வான் வலியுறுத்தல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பொய் சொல்ல போறோம்
நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல...
தனம்
சரோஜா
ஆரோக்கியம்
நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே...
மேலும் படிக்க|மேலும்...