யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்
புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 16 ஆகஸ்டு 2008   ( 18:52 IST )
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள கார்ல்ஸ்பெர்க் கரைப்பகுதியில் இன்று மதியம் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய நேரப்படி மதியம் 12.56 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

எனினும் இதனால் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குஜராத் குண்டுவெடிப்பு : முக்கிய குற்றவாளி உட்பட 10 பேர் கைது
அ‌ஸ்ஸா‌மி‌ல் இன்றும் கு‌ண்டு வெடி‌ப்பு
ஜம்முவில் ஹ‌ி‌ஸ்பு‌ல் ‌‌தீ‌விரவா‌திக‌ள் 2 பேர் சு‌ட்டு‌க்கொலை
அகமதாபாத் குண்டுவெடிப்பு : முக்கிய குற்றவாளி உட்பட 8 பேர் கைது
ஜம்மு - காஷ்மீர் நிலைமை குறித்து பிரதமர் ஆலோசனை
அமர்நாத் விவகாரம் : காங். உயர்மட்ட குழு ஆலோசனை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...