யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பிரதிபா பாட்டீல் - மன்மோகன் சந்திப்பு
புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2008   ( 09:45 IST )
குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை, பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேசினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப் பெற்று ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சந்தித்து பேசினார்.

சுமார் 25 நிமிடம் நடந்த இந்த சந்திப்பின்போது, மக்களையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப் பெற்றது மற்றும் தேசிய, சர்வதேச விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

இந்த தகவலை குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அணுசக்தி: மன்மோகன்-புஷ் தொலைபேசியில் பேச்சு
சேது‌: மா‌ற்று‌ப் பாதைக்கு தயாராகிறது மத்திய அரசு
ஜம்முவில் வெடிகுண்டு தாக்குதல்: 4 பேர் பலி
பண பேரம் : பா.ஜ. எம்.பி.க்கள் முறைப்படி புகார்
சோம்நாத் நீக்கம் : காரத் கருத்து
அமர்நாத் பிரச்சனை : ஜம்முவில் ஊரடங்கு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...