யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஜம்முவில் வெடிகுண்டு தாக்குதல்: 4 பேர் பலி
ஸ்ரீநகர் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜூலை 2008   ( 16:28 IST )
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகினர்.

ஸ்ரீநகரிலுள்ள பாட்மாலூ பேருந்து நிலைத்துக்கு வெளியே இன்று காலை தீவிரவாதிகள் திடீரென கையெறி வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் 3 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் ஆகிய 4 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் காயமடைந்த பலரும் அருகேயுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பண பேரம் : பா.ஜ. எம்.பி.க்கள் முறைப்படி புகார்
சோம்நாத் நீக்கம் : காரத் கருத்து
அமர்நாத் பிரச்சனை : ஜம்முவில் ஊரடங்கு
ஜம்மு எல்லையில் இரவு நேர ஊரடங்கு!
சேது : மத்திய அரசு மனுவுக்கு பா.ஜ. ஆட்சேபம்
முன்னாள் தீவிரவாதி குடும்பத்துடன் சுட்டுக்கொலை!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...