யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
சோனியா இல்லத்தில் காங். எம்.பி.க்கள் அணிவகுப்பு
புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 19 ஜூலை 2008   ( 12:55 IST )
மக்களவையில் வரும் 22-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களை, அக்கட்சி தலைவர் சோனியா காந்தி சந்தித்தார்.

தனது இல்லத்துக்கு அணிவகுத்த கட்சியின் மக்களவை உறுப்பினர்களைச் சந்தித்த சோனியா, நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெறுவதற்கு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமென அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில், 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், இதில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அதன்படி, பல்வேறு உதிரி கட்சிகளின் ஆதரவினைப் பெறுவதில் தீவிர முயற்சிகளை, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மார்க்சிஸ்ட் செயற்குழு: இன்று கூடுகிறது
நம்பிக்கை வாக்கெடுப்பு : தவிப்பு, கலக்கம், ஆறுதல்...!
கவுடா இழுபறி : காங்கிரஸ் தவிப்பு
பலத்தை இழக்கிறது சமாஜ்வாதி ? கலக்கத்தில் காங்.
சோம்நாத் சாட்டர்ஜிக்கு கொறடா உத்தரவு இல்லை
பஸ் கூரையில் பயணம்: மின்சாரம் தாக்கி 4 பேர் பலி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாராயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...