|
| ஊழல் வழக்கு : பிகார் அமைச்சர் ராஜினாமா |
| பாட்னா (ஏஜென்சி), சனிக்கிழமை, 17 மே 2008 ( 16:42 IST ) | |
ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிகார் போக்குவரத்து துறை அமைச்சர் ராமானந்த் பிர்சாத் , இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
முதலமைச்சர் நிதிஷ் குமார் இல்லத்திற்கு சென்ற ராமானந்த் , அவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
அந்த ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் நிதிஷ் குமார் , கவர்னர் ஆர்.எஸ். கவாய்க்கு அனுப்பி வைத்தார்.
இதனையடுத்து ராமானந்த் பிரசாத்தின் ராஜினாமா ஏற்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|