|
| ஜீப்- டிராக்டர் மோதல்: 8 பேர் பலி |
| பாலி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008 ( 12:28 IST ) | |
ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் 8 பேர் பலியாகினர்.
ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தில் பாலி பகுதியிலிருந்து சுமர்பூர் என்ற இடத்துக்கு சிலர் ஜீப்பில் சென்றுகொண்டிருந்தனர்.
சிந்துரு கிராமம் அருகே ஜீப் வந்தபோது, எதிரே வந்த டிராக்டர் டிராலி மீது பயங்கரமாக மோதியது. இதில் ஜீப்பில் இருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|