|
| தேஷ்பாண்டே மறைவு : மாநிலங்களவை ஒத்திவைப்பு |
| புதுடெல்லி(ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 மே 2008 ( 12:39 IST ) | |
தேஷ்பாண்டே மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையின் தற்போதைய உறுப்பினராக இருந்தவர் தேஷ்பாண்டே.பிரபல சமூக சேவகராகவும், காந்தியவாதியுமாக திகழ்ந்த தேஷ்பாண்டே, கடந்த 1 ம் தேதியன்று இயற்கை எய்தினார்.
இந்நிலையில் மாநிலங்களவை இன்று காலை கூடியதும் , தேஷ்பாண்டே மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|