யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
'நீதிபதிகள் நியமனம் வெளிப்படையாக இருக்க வேண்டும்'
புதுடெல்லி(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஏப்ரல் 2008   ( 17:50 IST )
நீதிபதிகள் தேர்வு வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று பாராளுமன்ற கமிட்டி வலியுறுத்தியுள்ளது.

நீதிபதிகள் தேர்வு குறித்த அறிக்கையை சட்டம் மற்றும் நீதித் துறைக்கான ஈ.எம்.எஸ். நாச்சியப்பன் தலைமையிலான பாராளுமன்ற கமிட்டியின் அறிக்கை மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில் மேற்கூறிய யோசனையை வலியுறுத்தியுள்ள அக்கமிட்டி, நீதிபதிகளை சக நீதிபதிகள் மட்டுமே தேர்வு செய்யக் கூடாது என்றும் , நீதிபதிகள் நியமனத்தில் தலைமை அதிகாரியின் பங்கு அவசியம் என்றும் கூறியுள்ளது.

மேலும் மேலும் நீதிபதி பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுபவரின் பெயர், அவரது தகுதி மற்றும் தேர்வு முறைகள் ஆகியவை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் இணைய தளங்களில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தினமும் ஒரு கற்பழிப்பு : தலைகுனியும் தலைநகரம்
மாநிலங்களவையில் 5 வது நாளாக டி.ஆர். பாலு விவகாரம்
நான் போராளி அல்ல : அருந்ததி ராய்
டி.ஆர். பாலுவுக்கு எதிராக குறி வைக்கிறது பா.ஜனதா
' 7 ஆ‌ண்டுக‌ளி‌ல் ‌வி‌ண்வெ‌ளி‌க்கு ம‌‌‌னித‌னை அனு‌ப்பு‌‌ம்‌ ‌இஸ்ரோ'
ல‌‌‌‌ஷ்க‌ர் தீவிரவாத இயக்க தலைவன் சு‌ட்டு‌க் கொலை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace