|
| மாநிலங்களவையில் 5 வது நாளாக டி.ஆர். பாலு விவகாரம் |
| புதுடெல்லி(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஏப்ரல் 2008 ( 16:26 IST ) | |
டி.ஆர். பாலு விவகாரம் தொடர்பாக அரசு தரப்பில் பதிலளிக்கப்போவது எப்போது எனபது குறித்த உறுதியான பதில் தேவை என்று பா.ஜனதா மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் இன்று வலியுறுத்தின.
மாநிலங்களவையில் இன்று தொடர்ந்து ஐந்தாவது நாளாக மேற்கூறிய இருகட்சிகளும் இப்பிரச்சனையை எழுப்பின.
பூஜ்ய நேரம் இன்று தொடங்கியதும் இப்பிரச்சனையை முதலில் எழுப்பிய பா.ஜனதா துணை தலைவர் சுஸ்மா ஸ்வராஜ், இவ்விவகாரத்தில் அரசு தனது நிலையை தெரிவிக்கும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி உறுதியளித்திருநததை நினைவூட்டியதோடு, அரசு எப்போது தனது நிலையை அறிவிக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்புவதாக கூறினார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் வி.நாராயண சாமி, இன்னும் 2 நாட்களில் அரசு தனது பதிலை தெரிவிக்கும் என்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|